வடமொழியில் உரையாடுங்கள் – 4

சமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் – குறைவு, உயரம் – குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 3

சமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி? காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி? இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 2

முதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 1

இலக்கணத்தினுள் நுழையாமல் எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை கொண்டு சமஸ்க்ருதத்தில் முதலில் பேசக் கற்றுக்கொள்ள இத்தொடர் உதவும். இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை இந்த பகுதியில் தொடர்ந்து காணலாம்.

மேலும் படிக்க

வேற்றுமை உருபுகள்

தமிழில் வேற்றுமை உருபுகள் என்று ஆறு உண்டு.. ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. ஒரு வாக்கியத்தில் ராமன் என்கிற சொல்லை, ராமனை, ராமனால், ராமனுக்கு, ராமனின், ராமனது, ராமன்கண் என்று வெவ்வேறு வகைகளில் அமைக்கலாம். சமஸ்க்ருதத்தில் இதே போல ஏழு வகையான வேற்றுமை உருபுகள் உண்டு… இதற்கு விப4க்தி (विभक्ति) என்று பெயர்.

மேலும் படிக்க

சமஸ்க்ருதத்தில் தா4துக்கள்

சமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள். இந்த வேர்சொல்லுடன் வேறு சில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைப்பதன் மூலம், தன்மை முன்னிலை படர்க்கை போன்ற இடங்கள், ஒருமை – பன்மைகள், காலங்களைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் உருவாகின்றன. முந்தைய பதிவில் பட்2 என்ற தா4து – தி என்ற எழுத்தை சேர்ப்பதால் பட2தி… மேலும் படிக்க

செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” !

வினைச்சொற்களை உபயோகிக்க சில அடிப்படைகள் தேவை. அதாவது “படிக்கிறான்” என்ற சொல் படித்தல் என்னும் செயல், அச்செயலை ஒரே ஒருவர் செய்கிறார், படிப்பவர் ஆண், செயல் நிகழ்காலத்தில் நடைப் பெறுகிறது என்று இத்தனை தகவலும் நமக்கு கிடைக்கிறது.

இத்தனை தகவலையும் சமஸ்க்ருத மொழியில் எப்படி வெளிப்படுத்துவது?

மேலும் படிக்க