வினைச்சொற்களை உபயோகிக்க சில அடிப்படைகள் தேவை. அதாவது “படிக்கிறான்” என்ற சொல் படித்தல் என்னும் செயல், அச்செயலை ஒரே ஒருவர் செய்கிறார், படிப்பவர் ஆண், செயல் நிகழ்காலத்தில் நடைப் பெறுகிறது என்று இத்தனை தகவலும் நமக்கு கிடைக்கிறது.
இத்தனை தகவலையும் சமஸ்க்ருத மொழியில் எப்படி வெளிப்படுத்துவது?
மேலும் படிக்க