பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015

பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.