வந்தே பாரத மாதரம்!

சுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா? இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்?

மேலும் படிக்க