வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்

கவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன்! சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார்?! ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்!! कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् | आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् || वाल्मीकेर्मुनिसिंहस्य… மேலும் படிக்க

ராமாயணம் படிக்கலாம் வாங்க…

வால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா? நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா? சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா?

மேலும் படிக்க