ராமாயணம் படிக்கலாம் வாங்க…

வால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா? நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா? சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா?

மேலும் படிக்க

ஆரம்பமே அமர்க்களமாக…

குழந்தை கந்தனுக்கு ஆறு முகங்கள். ஆனால் அம்பிகையிடம் ஒரு முகத்தால்  பாலருந்தும் போது மீதம் உள்ள ஐந்து முகங்கள் அனாதரவாக (பால் அருந்த முடியாமல்) இருக்க, கணேசர் தன் தும்பிக்கையால் ஐந்து முகங்களுக்கும் பால் உறிஞ்சி ஊட்டுகிறாராம். அதே சமயம் கணேசரின் கழுத்தில் மொய்க்கும் ஈக்களை (யானைக்கு மத ஜலம் வடிவதால்  கழுத்தில் ஈக்கள் மொய்க்கும்) தனது பனிரெண்டு கரங்களாலும் விரட்டுகிறாராம்…

மேலும் படிக்க