ஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், பாரதத்தின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணவ் முகர்ஜி, சீனாவுக்கு சென்று அங்கே பீஜிங்கில் ஒரு இராணுவ மருத்துவமனையில் இருந்த தொண்ணூற்று ஏழு வயது சீன முதியவரின் கையில், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தார். பாரதத்தின் உயரிய இந்த விருது P.V. கானே அவர்களுக்கு பின்னர் ஒரு சம்ஸ்க்ருத அறிஞருக்குக் கிடைத்தது என்றால் அது இந்த சீனக் குடிமகனுக்குத் தான். அந்த முதியவரின் பெயர்… மேலும் படிக்க