முகப்பு » Video

சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,
மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.

இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு
செய்திருக்கிறார்.

 

குறிச்சொற்கள்: , , ,

ஒரு மறுமொழி சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

  1. s.nagarajan
    August 3, 2012 at 12:59 pm

    excellent
    beautiful
    wonderful
    simply explained
    may we have the pleasure of more such presentations
    my wishes to all concerned
    nagarajan

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து:

Read more:
SanskritPoet4
சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

"தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!"

Close