தமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும்...
சம்ஸ்க்ருத இலக்கணம் குறித்து திரு.ஜனார்தன ஹெக்டே அவர்கள் நடத்திய வகுப்புகளின் தொகுப்பு.