॥ श्रीगणेशाय नमः ॥
नत्वा सरस्वतीं देवीं शुद्धां गुण्यां करोम्यहम्।
पाणिनीयप्रवेशाय लघुसिद्धान्तकौमुदीम्॥
சரஸ்வதி தேவியை வணங்கி தெளிந்த மனதுடன்
பாணிநீய வியாகரனத்தில் நுழைய எளிதான
லகுசித்தாந்த கௌமுதி எனும் இலக்கண நூலை படைக்கிறேன்
பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. சித்தாந்த கௌமுதி குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம். நூலின் அமைப்பு: |