படைப்பாளிகள்

சமஸ்க்ருதத்தில் காவியங்கள், கவிதைகள், சத்திரங்கள், நூல்கள் எழுதிய படைப்பாளிகள் பற்றிய பதிவுகள்.

தேசிய கவி காளிதாசன்

kalidasa_t

"தாசன்" (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது"

Read more »

இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

kama

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

Read more »