புதியது

சீனாவில் காளிதாசன் சிலை!

kalidasa

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது. ஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காளிதாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால்...
மேலும் படிக்க...

சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!

SanskritPoet4

"தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!"
மேலும் படிக்க...

வேற்றுமை உருபுகள்

தமிழில் வேற்றுமை உருபுகள் என்று ஆறு உண்டு.. ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. ஒரு வாக்கியத்தில் ராமன் என்கிற சொல்லை, ராமனை, ராமனால், ராமனுக்கு, ராமனின், ராமனது, ராமன்கண் என்று வெவ்வேறு வகைகளில் அமைக்கலாம். சமஸ்க்ருதத்தில் இதே போல ஏழு வகையான வேற்றுமை உருபுகள் உண்டு... இதற்கு விப4க்தி (विभक्ति) என்று பெயர்.
மேலும் படிக்க...

சமஸ்க்ருத புத்தக கண்காட்சி 2011

WSBF_t

“விஸ்வ சம்ச்க்ருத புஸ்தக மேளா” என்கிற சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி முதன் முறையாக பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இது ஜனவரி 7 – 10, 2011 மூன்று நாட்கள் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது. பல்வேறு சமஸ்க்ருத மொழி வளர்ச்சி அமைப்புகள்...
மேலும் படிக்க...

வடமொழி தமிழ் அகராதி

tamildict_th

இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. "संस्कृत भाषा शब्द समुद्र: - द्राविड भाषार्त सहित: - தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்" என்ற பெயரில்...
மேலும் படிக்க...

சமஸ்க்ருதத்தில் தா4துக்கள்

சமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள். இந்த வேர்சொல்லுடன் வேறு சில எழுத்துக்களை முன்னும் பின்னும்...
மேலும் படிக்க...

Around the web...

குறிப்புகள்

முகமா… வாயா…

அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?”...
மேலும் படிக்க...

தெரியுமா உங்களுக்கு?

இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!
மேலும் படிக்க...

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும்...
மேலும் படிக்க...