புதியது

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

tamil

கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. 'அதை', 'கதை', 'விதை', 'மதி', 'அன்னையும் பிதாவும்' இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம். தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப்…

[மேலும்..»]

பாணினியின் அஷ்டாத்யாயி – 1

book-literature

இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென…

[மேலும்..»]

காவிய அலங்காரம்

saraswati-t

இலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன.…

[மேலும்..»]